உடுமலை நகராட்சியில் புதிய ஆணையாளர் பதவியேற்பு!

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற ஆணையருக்கு நகரமன்ற தலைவர் மத்தீன், அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...