உடுமலை நகராட்சியில் புதிய ஆணையாளர் பதவியேற்பு!

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற ஆணையருக்கு நகரமன்ற தலைவர் மத்தீன், அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...