கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய கும்பல் கைது

கோவையில் சமீப காலமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் திருடு போனது. கண்காணிப்பு காமிராக்களில் பதிவான கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருந்த போதும் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ரேஸ் கோர்ஸ் சாலை , பிக்பஜார் சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முன்னுக்குப் பின் முரணாக பேசிய 5 வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது,  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சில்வானா சாந்தகுமர், காலக்குமார் சூலூரை சேர்ந்த கோபால கிருஷணன், பட்டணம் பகுதியை சேர்ந்த அசோக்,  நீலிக்கோணாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் ஆகிய வாலிபர்கள் கும்பலாக இருசக்கன வாகனங்களை திருடியது தெரியவந்தது. 

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஐந்து வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...