துடியலூரில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி சந்திப்பில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



இதில் கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் M.புவனேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பிரச்சார பிரிவை சார்ந்த மாவட்ட பேச்சாளர்கள் முரளிதரன், மாநில செயலாளர் வேணுகோபால், மாவட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்டத் துணைத் தலைவர் இளைய பாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர், பழையூர்பாலு, மாவட்டச் செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...