பெட்ரோல், டீசலுக்கு மதிப்பு கூட்டு வரி - மக்களுக்கு கூடுதல் வலி


பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் சார்பில் மீண்டும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிப்பதும், சிறிது குறைவதுமாக இருந்துவருகிறது.



இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம் டீசல் விலை ரூ.1.76-ம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.41-க்கும், டீசல் ரூ.62.57-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தபட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...