நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது -சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி

கோவை புலியகுளம் பகுதியில் மாற்று அரசியலை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல பிரச்சார இயக்கத்தில் கலந்துக் கொண்ட சி.பி.எம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு என வலியுறுத்தினார். ஈசா யோகா மையம் எல்லா விதமான விதி முறைகளையும் மீறியுள்ளது எனவும், விதி முறைகளை மீறி் செயல்பட்ட ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ஈசா  நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், உடந்தையாக இருந்த அமைச்சர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

நெடுவாசல் மக்கள் உணர்வுகளை மதிக்காமலும், மாநில அரசுசின் அனுமதி பெறாமல் மத்திய அரசு செயல்படுவது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்குறியோடு மாணவர்கள் இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்று வாசுகி வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...