நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்து குடிநீர் விநியோகம்

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பருவமழை பெய்யாததால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூரில் 43.6 அடி கொள்ளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 31.7 அடி தண்ணீர் உள்ளது. தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்தும் கிரைசிஹில் பகுதியிலிருந்தும் குழாயிகளிலும், லாரிகள் மூலமாகவும் தற்போது தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. ஆகையால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...