அ.தி.மு.க தொண்டர்கள் எனக்கூறி பீடா கடையில் பிரச்சனை செய்த இருவர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (39). இவர் கிழக்கு ஆரோக்கிய சாமி சாலை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் பீடா வாங்கியது. அதற்கான பணத்தை இளங்கோவன் கேட்டதற்கு அவர்கள், தங்களை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்று கூறியதுடன் இளங்கோவனை தாக்கியதாக கூறப்படுகிறது. பிரச்சனை நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் தாக்கியதாக தெரிகிறது. 

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க பிரமுகர் என்று கூறி பிரச்சனை செய்த செல்வபுரத்தை  அடுத்த ரங்கசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரையும் தியாகராயர் வீதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...