கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வரும் மார்ச் 14ம் தேதியன்று கலைமகள் கலைக் கல்லூரி வளாகத்தில் தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று வேலை வழிகாட்டும் கையேட்டினை வெளியிட உள்ளார்.

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விகள் தொடர்பான விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் வல்லுநர்களால் இவ்விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

வேலைவழிகாட்டி கையேட்டில் உயர்கல்வி பற்றிய விவரங்கள், கல்விக்கான உதவி தொகை பெறுதல், உயர்கல்வி வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, எந்த வேலைவாய்ப்பு பெற என்ன கல்வித் தகுதி தேவை என்பது பற்றிய விவரங்கள் முப்படைகளில் சேர என்ன கல்வித் தகுதி, அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவாக வாழ்வில் முன்னேற உரிய தகவல்கள் அளிக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...