சீக்சியா - நவீன சூழலில் பாரம்பரிய ஞானம்

ஒருவருக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண பல வழிகள் உள்ளன, இணையத்தின் மூலம் காண்பது, இப்போது அவர்கள் மத்தியில் விரும்ப்படுகின்ற ஒன்றாகும். எனினும், இதில் கிடைக்கும் தகவலின் நம்பகத்தன்மை, கவலை அளிக்கிறது. தொழிநுட்பத்தின் உந்துதல், நம்பகத்தன்மையுடன் ஆன்மீக தகவல் கொண்டுவரும் பொருட்டு, www.seeksia.com வேத ஞானத்தை ஆதாரத்துடன் அதன் பார்வையாளர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறது.

வலைத்தளத்தில் ஒரு 360 டிகிரி ஆன்மீகம் மற்றும் அதன் பயனர்களுக்கு ஆரோக்கிய அனுபவம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த இணையம். சீக்சியா பரந்த நோக்குடைய பார்வையாளர்களுக்கு சேவையாற்றுகிறது - மூத்த குடிமக்களுக்கு கோயில்கள் மற்றும் தொடர்புடைய சுற்றுலாத்துறை தகவல் காலத்திற்க்கு ஏற்றால் போல அன்றாட பிரச்சினைகளை பற்றி ஆலோசனை மற்றும் ஆன்மீக கோட்பாடுகளை புரிந்து கொள்ள இளம் மற்றும் அமைதியற்றவர்களுக்கு ஆன்மீக கருத்துக்கள் அளிக்கிறது.

சீக்சியா மதிப்பிற்குரிய ஆன்மீக தலைவர்களிடம் இருந்து உத்வேகம், கருத்து மற்றும் வழிகாட்டல் கொடுக்கிறது. வலைத்தளத்தில் மிகவும் வேண்டப்படும் தகவல் வழங்குதல், கோவில்களுக்கு கவனமாக தேர்ந்தெடுத்த வழிகாட்டி உள்ளது. யோகா, தியானம், ஆயுர்வேதா, அத்துடன் ஊட்டச்சத்து போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை கொடுத்துள்ளார்கள்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...