4 நிமிடத்தில் பைக் திருடும் கொள்ளையன் - போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 4 நிமிடத்திற்குள் கொள்ளையன் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் அருகே மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்குள் சென்று இருக்கின்றார்.

கடைக்குள் சென்றுவிட்டு, 4 நிமிடத்தில் அவர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த வழியாக வந்த பைக் கொள்ளையன், மணிகண்டனின் பைக்கை திருடி சென்று விட்டான். பைக்கை திருடி செல்லும் கொள்ளையனின் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன பைக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...