வேளாண் பல்கலை கழக மாணவருக்கு 2016-க்கான சிறந்த மாணவர் தேசிய விருது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க மாநில தலைவர் ப.சிவராஜ் தேசிய அளவில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதை இரண்டாம் தேதிய இளைஞர் மாநாட்டில் பெற்றார்.

ஸ்ரீ சி.ஆர்.சௌத்ரி, மத்திய அமைச்சர், நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு ஆணைய தலைவர் முனைவர் குருபச்சன் சிங்கிடம் இருந்து இவ்விருதை பெற்றார்.

இம்மாநாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், ரெய்சூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.

மாணவர்கள் நலன்சார்ந்த அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், வேளாண்மையில் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பிற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...