பிஐஎஸ் சான்றிதழுக்கான தொகையை குறைக்க சைமா கோரிக்கை

சைமா அமைப்பு பிஎஸ்ஐ சான்றிதழ் தறுவதற்கான கட்டணத்தை குறைக்க பியூரோ ஆப் ஸ்டேன்டர்ஸ்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் மோட்டார்கள், மோனோ பிளாக்குகள், நீர் மூழ்கி பம்புகள், ஜவுளித் துறை இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல், பல்வேறு வகையான காஸ்டிங்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பே சைமா ஆகும்.

இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

பிஐஎஸ் கட்டணத்தை குறைக்க பல்வேறு காரணங்களை இக்கூடடமைப்பு முன்வைத்துள்ளது. சைமா விடுத்துள்ள கோரிக்கைகளில் கூறியுள்ளதாவது:- 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகக்கு பிறகு இத்துறை சார்ந்த நிறுவனங்கள் விற்பனை ஏதும் இல்லாமல் மிகுந்த சரிவை சந்தித்து வருகிறது. வடமாநிலங்களில் இந்த மின் மோட்டார்களின் விற்பனை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 

பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டு நிலை காரணமாக விவசாயிகளால் மோட்டார்களை வாங்க இயழவில்லை. இந்நிலையில், உரிமம் வழங்குவதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இது மேலும், இத்துறை சார்ந்த தொழில்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் சைமா அசோசியேசன் இந்த உரிமைம் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்பப் பெருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...