தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

தாராபுரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக அலுவலகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்த மாற்று கட்சியினர் ஏராளமானோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர துணை செயலாளர் கமலக்கண்ணன்,



மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், பைக் செந்தில்குமார், ஐயப்பன் யூசஸ், இளைஞர் அணி கவிராஜ் 10வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...