தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

தாராபுரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக அலுவலகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்த மாற்று கட்சியினர் ஏராளமானோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர துணை செயலாளர் கமலக்கண்ணன்,



மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், பைக் செந்தில்குமார், ஐயப்பன் யூசஸ், இளைஞர் அணி கவிராஜ் 10வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...