எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் 135 வது நிறுவனர் பிறந்த தின விழா

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் ரங்கசாமி அவர்களின் 135 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...