பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், மாவட்ட தலைவர் கோபி பங்கேற்று ஏராளமான காங்கிரஸ் கட்சியினர், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியவாறு தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது நுழைவு வாயிலிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



மேலும்ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு தொடுத்து எம்பி பதவியை பறித்து விட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...