கோவை பி.ஆர்.எஸ் மைதானதில் பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் வருகின்ற 20 மார்ச் 2017 அன்று காலை 6 மணி முதல் 110வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் அரசு வேலை மற்றும் சுயதொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதல் சமர்பிக்க வேண்டும். பிரதேச இராணுவத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-10, குடுப்பதில் உள்ளவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம்-5, குடும்ப புகைப்படம் (5செமீ*7செமீ)-4, பான் கார்டு அசல், ஆதார் கார்டு அசல், அனைத்து மதிப்பெண் சான்றிதழ் அசல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், திருமணம் ஆனவர்கள் அனைத்து சான்றிதழ்களும் தேர்வு நாளன்று காலை 6 மணிக்கு பி.ஆர்.எஸ் மைதானதிற்கு கொண்டு வர வேண்டும். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...