முதல்வர் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்று நட்ட திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்!

தமிழக முதலமைச்சர் 70வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.



கோவை: முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ மரக்கன்றுகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளைக் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.



இந்த நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...