உடுமலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஆயர் மேரி செல்வராணி முதலாம் ஆராதனையிலும், ஆயர் லூத் இரண்டாம் ஆராதனையும் நடத்தி சபை மக்களிடம் நற்செய்தியை கூறினர்.



இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.

அதேபோல் உடுமலை பழனி சாலையில் உள்ள கிறிஸ்தவ நாதர் ஆலயத்தில் ஆயர் செல்வராஜ் ஆராதனை நடத்தினார்.



உடுமலை அருகில் உள்ள பள்ளபாளையம் கிராமத்திலும், புக்குளம் கிராமத்திலும் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...