உடுமலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஆயர் மேரி செல்வராணி முதலாம் ஆராதனையிலும், ஆயர் லூத் இரண்டாம் ஆராதனையும் நடத்தி சபை மக்களிடம் நற்செய்தியை கூறினர்.



இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.

அதேபோல் உடுமலை பழனி சாலையில் உள்ள கிறிஸ்தவ நாதர் ஆலயத்தில் ஆயர் செல்வராஜ் ஆராதனை நடத்தினார்.



உடுமலை அருகில் உள்ள பள்ளபாளையம் கிராமத்திலும், புக்குளம் கிராமத்திலும் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...