ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி மனநலம் காப்பகத்தில் மதிய உணவு நிகழ்ச்சி

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவினை தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக கோவை பீளமேட்டில் உள்ள செஷயர் ஹோம்ஸ் மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அதிமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.



இந்நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மதிய உணவினை அவர்களுக்கு வழங்கினார். இதில் கவுன்சிலர் அர்ஜூனன், அதிமுக உறுப்பினர்கள் பெருமாள், மகேந்திரன், மாரிமுத்து, ரமேஷ், மனோகர், கோவிந்தராஜ், மாணிக்கம் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...