உடுமலையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஒசன்னா கீதம் பாடி பவனி வந்த கிறிஸ்தவர்கள்

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயம் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இந்த பவனியில் திருச்சபை ஆயர்கள், மேரி செல்வராணி உதவி ஆயர் லூதர் சேகர், செயலாளர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் , கிறிஸ்துநாதர் ஆலயம் ஆயர் செல்வராஜ், பொருளாளர் ராஜசேகரன்,



செயலாளர் வில்லிங்டன் ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற பவனியில் கலந்து கொண்ட அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து எருசலேம் நகர் வீதியில் வலம் வந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...