உடுமலையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஒசன்னா கீதம் பாடி பவனி வந்த கிறிஸ்தவர்கள்

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயம் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இந்த பவனியில் திருச்சபை ஆயர்கள், மேரி செல்வராணி உதவி ஆயர் லூதர் சேகர், செயலாளர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் , கிறிஸ்துநாதர் ஆலயம் ஆயர் செல்வராஜ், பொருளாளர் ராஜசேகரன்,



செயலாளர் வில்லிங்டன் ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற பவனியில் கலந்து கொண்ட அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து எருசலேம் நகர் வீதியில் வலம் வந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...