கோவை பலத்த காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்துவந்த நிலையில், கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த கனமழையல் மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.


கோவை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



முதலில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியவாறு அதிக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்த நிலையில் சட்டென மாறி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...