கோவை பலத்த காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்துவந்த நிலையில், கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த கனமழையல் மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.


கோவை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



முதலில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியவாறு அதிக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்த நிலையில் சட்டென மாறி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...