இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கான பிரத்யேக பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு இந்த பொறுப்பில் இருப்பார்கள் என சிஐஐ தலைமை தகவல்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு, பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய தொழில் அமைப்பான இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கென பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பெண் தொழில் முனைவோர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு புதிய பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...