டிவிஎஸ் வீகோ வாகனம் இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது தனது டிவிஎஸ் வீகோ வகை இருசக்கர வாகனத்தை இரண்டு புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி-கிரே ஆகிய வண்ணங்களில் அந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய வீகோ வாகனமானது பிஎஸ்4 தரநிர்ணய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 110 சிசி திறன் கொண்டு, சிவிடிஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எஞ்சினை கொண்டுள்ளது.

மேலும், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வரோ பேனல்கள், யுஎஸ்பி சார்ஜர் வசதி ஆகிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வீகோ வாகனங்கள் கோவையில் சில குறிப்பிட்ட வாகன விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு துணை அதிபர் அனிருத்தா ஹால்டர் கூறுகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் தரத்தின் மீதான கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது 2016 ஆம் ஆண்டின் ஜேடி பவர் குவாலிட்டி சர்வே ஆப் இந்தியா என்னும் விருதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பெற்றுள்ளது. இதுவே பயனாளிகளிடமிருந்து எங்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் ஆகும். 

வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இயங்கும் எங்கள் நிறுவனம் இப்புதிய வாகன அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் இணைந்து நாங்கள் இத்தருனத்தை கொண்டாடுகிறோம். 

இப்புதிய வீகோ வாகனத்தில் சின்க் பிரேக்கிங் வசதி, முழுவதுமான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், இரு வண்ணங்களிலான இருக்கைகள், சில்வர் ஓக் மரத்திலான பேனல் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய வாகனம் இளைஞர்களிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெரும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...