ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு பிஎஸ்ஜி பணியாளர் தின விழா 2017 அனுசரிப்பு

அமரர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று பிஎஸ்ஜி அறக்கட்டளையின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...