உடுமலை அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், உடுமலை அரசு மருத்துமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதிய கட்டடங்கள் கட்டுமான பணியையும் ஆய்வு செய்ததோடு, விரைவில் பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், சர்வே பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பங்கள் நிலுவையில்லாமல், உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

உடுமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...