தாராபுரம் பிஷப் கல்லூரியில் மகளிர் தின விழா - நர்சிங் மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரெய்னிங் ஸ்கூல் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிஷப் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் 200க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் உள்ள பிஷப் கல்லூரி நர்சிங் மாணவிகள் மற்றும் சி.எஸ்.ஐ ஏ.என்.எம் ட்ரைனிங் ஸ்கூல் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் சினேகா தலைமையில் இந்த மகளிர் தின விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர் மன்ற உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன் குறித்து பேசினர்.



இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...