ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 பேஷன் சோ

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 என்னும் ஆடை அழங்கார நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.



மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...