தன்னை பார்த்து குறைத்த நாயை அரிவாளால் வெட்டிய நபர் ஜாமீனில் விடுவிப்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது நாய் குறைத்ததால், செந்தில்குமார் என்பவர் விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.


கோவை: தன்னை பார்த்துக் குறைத்த நாயை வெட்டியவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நல்லாம்பாளையம் புதுத்தோட்டம், மூன்றாவது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று இவரைப் பார்த்துக் குறைத்துள்ளது.

இதில் எரிச்சல் அடைந்த செந்தில்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் அந்த நாயை, வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதில் நாயின் கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அங்கிருந்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரியாவின் புகாரைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர். அவரை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...