ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வால்பாறை அதிமுகவினர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த அதிமுகவினர், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பிலான வேட்பாளராக தென்னரசுபோட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகர் கழக செயலாளர் மயில்கணேசன்தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வால்பாறை நகர் கழக அவைத் தலைவர் சுடர் பாலு. அம்மா பேரவை இணைச் செயலாளர் செந்தில் பாலுவார்டு கழகச் செயலாளர் எஸ் கே எஸ் பாலு வார்டு கழகச் செயலாளர் சீனி ராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதி செல் கணேசன் அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், மற்றும் பலர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...