லிசியு பள்ளி முதல்வருக்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது

லிசியு பள்ளி முதல்வர் பிலிப்ஸ் பொத்தேக்கன்-க்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது 2017 வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிசாமி, சென்னையில் நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதியன்று வழங்கினார்.



இவ்விருதைப் பெற்ற பிலிப்ஸ், சுற்றுச்சூழலுக்கான லயோலா விருதினை 2016 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சிறந்த ஆசிரியர்க்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

பிலிப்ஸ் பொத்தேக்கன் லயோலா விருதினை பெற்றமைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...