மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் களைக்கட்டிய ஆண்டு விழா

உடுமலை அருகே மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர்.


திருப்பூர்: மடத்துக்குளம் ஜே எஸ் ஆர் மேல்நிலைப் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்குப் பள்ளித் தாளாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார்.

முன்னதாக, முதல்வர் சைலஜா, ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் சோமு பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

அதில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்த விழாவில் பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...