கோவை ஆர்.எஸ் புரத்தில் தரமற்ற சாலைப்பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்!

கோவை ஆர்.எஸ் புரத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் தரமற்றதாக செய்ததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



கோவை: மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளைத் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பழுது குறைவான சாலைகளில் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.எஸ் புரம் பகுதியிலிருந்து பூசாரிபாளையம் செல்லும் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேட்ச் ஒர்க் பணிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது.



சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...