கோவை கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை கிணத்துக்கடவு அருகே கோவிந்த நாயக்கனூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர்.



கோவை: கோவிந்த நாயக்கனூரில் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்த நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை வட்டாட்சியர் பிரேமலதா இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.



அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் 2யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் பிரேமலதா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...