இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.


கோவை: இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி மைதானத்தில் வரையப்பட்ட இந்தியா வரைபடத்தில் நின்று தேச பக்தி பாடல்களைப் பாடினர்.



இந்த வரைபடத்தில் நடுவே பாரத மாதா வேடமிட்டு தேசிய கொடியுடன் பள்ளி மாணவி நின்றார்.



மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...