குட்டியுடன் புகுந்த காட்டு யானைகள் - 'போ ராஜா போ' என்று பாசத்துடன் விரட்டியடித்த கோவை கிராம மக்கள்..!

கோவை தொண்டாமுத்தூர் தாளியூர் அருகே கிராமத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் கூறி விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தாளியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில், இன்று அதிகாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் புகுந்தன. அங்கிருந்த சாலையை அவை கடந்து சென்றன.



அதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், காட்டு யானைகளை "போ ராஜா போ" என அன்பான வார்த்தைகளைக் கூறி விரட்டினர்.



இதையடுத்து, அந்தக் காட்டு யானைகள் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். காட்டு யானைகளை கிராம மக்கள் அன்பான வார்த்தைகளால் பேசி விரட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...