தாராபுரம் அருகே அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி

திருப்பூர் தாராபுரம் அடுத்த கன்னிவாடி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியின் துவக்க நிகழ்வில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பெருநகர கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



மேலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில், அதிமுக மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜரத்தினம், செல்வகுமார், தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார், கன்னிவாடி பேரூர் செயலாளர் லட்சுமண சாமி, மூலனூர் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...