நீலகிரி உதகை - சோலூர் சாலையை கம்பீரமாக கடந்த புலி - திக்..திக்.. வீடியோ வைரல்

உதகை - சோலூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்து, புலி ஒன்று சாலையை கடந்து சென்று படம் பிடிப்பவர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் உதகை - சோலூர் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலை உலா வந்த புலியை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அப்போது, அந்த புலி எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.



மேலும் வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்தவர்களுக்கு புலி போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...