பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்குக..! - கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி கோவையில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம், உணவு பொருட்கள் விலைவாசி, பால், நெய் விலை உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்கும்படியும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...