சி ஐ ஐ கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று நடைபெற்றது


இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி ஐ ஐ) கோவை கிளை சார்பில் தொழில் நிறுவனங்களுக்கான வரி குறித்த ஒருநாள் மாநாடு இன்று கோவை ரெசிடென்சி விடுதியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் வரிகள் குறித்த கையேட்டினை வருமான வரி முதன்மை ஆணையர் கிருஷ்ணகுமார் வெளியிட்டார். இதனை இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்ட கிளைத் தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார் பெற்றுக் கொண்டார்.



நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசுவாமி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கார்த்திகேயன், வருமான வரி இணை ஆணையர் சிவகுமார், முன்னாள் சி பி டி டி தலைவர் எஸ்.எஸ்.என்.மூர்த்தி, சி ஐ ஐ முன்னாள் தலைவர் இளங்கோ, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...