புத்தாண்டே வருக... புதுவாழ்வு தருக... - ஆங்கில புத்தாண்டை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டை வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தாண்டை வருக, புதுவாழ்வு தருக, இணையற்ற இளைய ஆற்றல் வெல்க என பதிவிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: ஆங்கில புத்தண்டையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் மூலம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக கடந்த 2022ஆம் ஆண்டு அமைந்தது.

உலக அளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன் மிக்கவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023ஆம் ஆண்டில் வீறுநடை போடுவோம்.

புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக...

இணையற்ற இளைய ஆற்றல் வெல்க...

இவ்வாறு தனது வாழ்த்து பதிவில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...