திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்க 8,000 லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழா வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று சாமியை வழிபடுவது வழக்கம்.



இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு லட்டு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...