கோவை (வடக்கு) மாநகர காவல் துணை ஆணையராக ஜி.சந்தீஷ் பொறுப்பேற்பு

ஹைதராபாத்தை சேர்ந்த சந்தீஸ் தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த நிலையில், எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் போக்குவரத்து துணை ஆணையாளராக உள்ள மதிவாணன், இதுநாள் வரை வடக்கு துணை ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக ஜி.சந்தீஷ்(28) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2018 ல் ஐ.பி.எஸ் பதவியில் இணைந்தார்.

இதனிடையே தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த சந்தீஸ் எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...