உதகை முத்தோரை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

உதகை அருகேயுள்ள முத்தோரையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


உதகை:உதகை அருகே உள்ள முத்தோரைப் பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது‌.

இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவு உள்ளன.

அதன் அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு சிறுத்தை மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் என 4 சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



இந்நிலையில்நேற்று இரவு இங்குள்ள வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில்வந்த இரண்டு சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ் சிறுத்தைகள்நீண்ட நேரம் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 4 சிறுத்தைகளின் நடமாட்டம் அடிக்கடி உள்ளது இப்பகுதி மக்களை பெரிதும் அச்சமடையச் செய்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...