உதகை முத்தோரை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

உதகை அருகேயுள்ள முத்தோரையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


உதகை:உதகை அருகே உள்ள முத்தோரைப் பகுதியில் சோலைகள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது‌.

இங்கு காட்டெருமை, கரடி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவு உள்ளன.

அதன் அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு சிறுத்தை மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் என 4 சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



இந்நிலையில்நேற்று இரவு இங்குள்ள வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில்வந்த இரண்டு சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ் சிறுத்தைகள்நீண்ட நேரம் இப்பகுதியில் சுற்றித் திரிந்தது இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 4 சிறுத்தைகளின் நடமாட்டம் அடிக்கடி உள்ளது இப்பகுதி மக்களை பெரிதும் அச்சமடையச் செய்துள்ளது.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...