கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் - கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

வருமான வரி வரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய என வலியுறுத்தி சென்னை, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும்வரம்பு5லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.ஆண்டிற்கு 8லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களைபரமஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும்.



வருமான வரிவரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை,கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...