115 வது தேவர் ஜெயந்தி: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

தேவர் குரு பூஜை மற்றும் 115 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் ராமநாதபுரம் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் உருவபடத்திற்கு திமுகவினர் மரியாதை செய்தனர்.


கோவை: 115 வது தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, கோவை இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில், மேளதாளம் முழங்க கரகாட்டம், வாள் வீச்சு, குச்சி சண்டை என வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், துணைச் செயலாளர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர் சண்முகசுந்தரம், பசும்பொன் தேவர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...